Friday 23 May 2014

அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய வழிகேடு


மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார்,


Hifzul Imaan

"பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட அறிவைப் போன்றதே விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ள  அறிவு "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7]


Hifzul Iman, Page 7-Asraf ali Thanvi

"பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட மறைவான ஞானம் விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளது போன்றே மேலும் அதற்கு சமமானதே "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7, பதிப்பாளர்கள் ஷேய்க் ஜான் முஹம்மத் அல்லா
பக்ஷ் குதுப் உலூம் ஏ மஷ்ரிகி காஷ்மிரி பஜார் , லாகூர் 1934 ]


அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" மறைவான ஞானம் என்பது ஒரு பகுதி தான் எனில் அதில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு  என்ன சிறப்பு இருந்து விட போகிறது. அது மாதிரியான ஞானம் ஜைதுக்கும்,அம்ர்க்கும் , எல்லா விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தான் உள்ளது.   "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7, பதிப்பாளர்கள் ஷேய்க் ஜான் முஹம்மத் அல்லா
பக்ஷ் குதுப் உலூம் ஏ மஷ்ரிகி காஷ்மிரி பஜார் , லாகூர் 1934 ]




Hifzul Iman -page 8


Ashraf Ali Thanvi - Hifzul Iman,page13
 
இதே வாசகம் ஹிப்ளுல் ஈமான் மழாஹிருள் உலூம் பதிப்பகம் 6ஆம் பக்கத்தில் உள்ளது .



Hifzaul Iman  New Edition

மௌலவி அஷ்ரப் அலி தானவியை தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஹக்கீமுல் உம்மத் என்று அழைக்கிறனர். இவர் தான் தப்லீக்  ஜமாத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாஸின் ஆசிரியர்.

அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று  கூறுவதால் எந்த கேடும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35,சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ,ரூதத் ஏ முனாஜிரா கேயா,அல் புர்கான் வால்யூம் 3,பக்கம் 85 ]
"லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் ஷரீயத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35, சபர் 1336, பதிப்பாளர்கள் இம்தாத் உல் மதாபே தானாபவன் ]

அஷ்ரப் அலி தானவி எழுதுகிறார் ,
" முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றுமில்லாத பயனற்றவர்கள் "
[ நூல் - அஷ்ரபுஸ் சவானெஹ் ,பக்கம் 42]
"நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன் இக்காலத்தில் எந்த மனிதனும் ஒரு நல்லமல் செய்தால் ,அவன் 50 அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு வின் சவாபை பெறுகின்றான் "
[நூல் - அஷ்ரபுஸ் சவானெஹ் , பாகம் 2, பக்கம் 99]


எச்சரிக்கை !!!
அஷ்ரப் அலி தானவியின் நூல்களில் உள்ள ஆபாச விரசங்கள்
இங்கு நாம் ஸ்கேன் செய்துள்ளவை  மூல நூல் பிரதிகள் .  பிஹஷ்தி ஜேவர் நூலின் புதிய பிரதிகளில் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தினர் இந்த ஆபாசங்களை மறைக்க அஷ்ரப் அலி தானவி தவ்பா,ரூஜூ செய்துவிட்டார் என்று சொல்லி வருகின்றனர்.

இது போன்ற மாற்றங்களை தக்வியத்துள் ஈமான்,ஹிப்ழுள் ஈமான்,சிராத்தே முஸ்தகீம்,பராஹீனே காதியா போன்ற பிற நூல்களிலும் செய்துள்ளனர் இந்த தேவ்பந்திய வஹாபிகள்.

நூல்  - கமாலாதே அஷ்ரபியா, பக்கம் 369 ,ஆசிரியர் மௌலவி முஹம்மத் இசா இலாஹாபாதி ( அஷ்ரப் அலி தானவியின் கலீபா )
நூல்  - இம்தாதுல் முஷ்தாக் ,பக்கம் 713,673 , ஆசிரியர் அஷ்ரப் அலி தானவி
நூல்  - இபாஜாத்ஏ யௌமியா ,பாகம் 4, பக்கம் 7,570,பாகம் 5 பக்கம் 440,ஆசிரியர் அஷ்ரப் அலி தானவி


மௌலவி அஷ்ரப் அலி தானாவியின் தினசரி பாடங்கள் தொகுக்கப்பட்டு இபாஜாத்ஏ யௌமியா என்று வெளியிடப்பட்டுள்ளது . இது மல்புஜாத் ஹக்கிமுல் உம்மத்  என்றும் அழைக்கப்படுகிறது.   
மல்பூஜாத் எண் 43, பக்கம் 61 .

அஷ்ரப் அலி தானவி தம்மை ஒரு பித்அதி என்று ஒப்புக்கொள்கிறார்
" இக்காலத்தில் மக்கள் தங்கள் தன்மைகளில் குறும்புடையவர்கலாக இருக்கிறார்கள்.நான் அவர்களை மாற்றும் பொருட்டு ஒரு புதிய பித்அத் தை உருவாக்கியுள்ளேன் " 
[நூல் - மல்புஜாத் ஹக்கிமுல் உம்மத் , வால்யூம் 5 ,பக்கம் 208,இதாரா தாலிபதே அஷ்ரபியா,முல்தான்,பாகிஸ்தான் ]

தேவ்பந்திகளின் கொள்கை
"தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது."
[ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86].

ஆனால் தொழுகையில் ஒரு தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் பெரியாரின் நினைவு வருவது சரியானதே !!!

மௌலானா அப்துல் மஜீத் தைராபாதி அஷ்ரப் அலி தான்வியின் மாணவரும் கலீபாவும் ஆவார் . அவர் அஷ்ரப் அலி தானாவியின் வாழ்க்கை வரலாறை 'ஹக்கீமுள் உம்மத்' என்று ஒரு புத்தகமாக வெளியிட்டார். மௌலவி அப்துல் மஜீத் தனது ஒரு பிரச்னையை அஷ்ரப் அலி தானவிக்கு கடிதமாக எழுதுகிறார், 
"தொழுகையில் மன ஒருமைப்பாடு இல்லாத நிலை என்பது ஒரு பழைய பிரச்சினை.அனால் என்னுடைய அனுபவத்தில் தொழுகையில் உங்களை நினைக்கும் போது மன ஒருமைப்பாடு இல்லாத நிலை,சிறிது நேரத்திற்கே ஆனாலும்  என்னை விட்டும் விலகியது . இது விஷயமாக, இது சரிதான என்று  எனக்கு ஆலோசனைக் கூறுங்கள்,இல்லையெனில் எதிர்காலத்தில் நான் கவனாமாக இருப்பேன் "
அஷ்ரப் லை தானவியின் பதில்
"இந்த முறை சரியானதே நீர் யாரிடமும் இதை வெளிப்படுத்தாதவரை "
[ நூல்  - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]

"மௌலானா அஷ்ரப் அலி தானவி ஒருமுறை கூறினார் , நான் நோய்வாய்பட்டிருந்தேன் மேலும் மௌத்தை நினைத்து அச்சப்பட்டுக்  கொண்டிருந்தேன். நான் ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கனவில் கண்டேன் அவர்கள் என்னை கட்டியணைத்தார்கள், நான் சுகம் அடைந்தேன் "
[ நூல் - மல்பூஜாத் ஹகீமுல் உம்மத் ,வால்யூம்  8, பக்கம் 37] 

                                  உம்  மீது லக்னத் உண்டாகட்டும்
                                         
                                        அஸ்தக்பிருல்லாஹ்  !!!
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment