Wednesday 12 August 2015

தக்தீருன்னாஸ் நூலில் தேவ்பந்திகளின் மோசடிகள்



தேவ்பந்திகள் மீண்டும் நூலில் மோசடி செய்துள்ளனர் . 'தக்தீருன்னாஸ் ' என்னும் நூல் அவர்களின் அறிஞரான மவ்லவி காசிம் நாநோத்வியால் எழுதப்பட்டது .அதை தேவ்பதிகளே திரித்து மோசடி செய்துள்ளனர் .

இந்த நூலின் மீது தான் இந்தியாவைச் சார்ந்த 260 உலமாக்களும் ,மக்கா முகர்ரமா ,மதீனா முனவ்வராவைச் சார்ந்த 33 உலமாக்களும் குப்ருடைய பத்வாவை சாற்றினார்கள் .

அசல் மொழிபெயர்ப்பு :

         " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருப்பது ஞானத்தில்  தான் . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

Taqdeerun Naas,Qasim Nanothvee

Taqdeerun Naas,Qasim Nanothvee
இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளால் திரித்து மோசடி செய்த பதிப்பு பின்வருமாறு :

  " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருக்கின்றனர்  . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

தேவ்பந்திகள் ' இருப்பது ஞானத்தில்  தான்' என்னும் வாசகத்தை நீக்கி விட்டனர் .


Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband

Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband








Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment